A TRUST ESTABLISHED FOR WELFARE OF MANKIND AND THE OBJECTIVE OF SERVING THE POOR AND NEEDY WITHOUT DISTINCTION OF CASTE, CREED, COLOUR, NATIONALITY, RACE, RELIGION, SEX,ETC. WE AIM AT REMOVAL OF SUFFERINGS OF THE PEOPLE OF THE UNIVERSE THROUGH LOVE, COMPASSION, KINDNESS,ETC. COME AND JOIN US TO MAKE THIS WORLD A BEAUTIFUL PLACE FOR OUR FUTURE GENERATIONS. DONATE LIBERALLY FOR THE CHARITIES OF THE TRUST.
சொர்ண ஆகர்ஷண பைரவரை நேரில் சென்று வழிபட முடியாதவர்களுக்கு:
அவரது மூல மந்திரத்தைக் கொடுத்துள்ளோம்:இதை 26.3.11 சனிக்கிழமை மதியம் 1.30 முதல் 3.00 மணி வரையிலும் வரும் தேய்பிறை அஷ்டமியுடன் கூடிய இராகு காலத்தில் 330 முறை சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும் முன்பு,ஒலி இரைச்சல்கள்,செல்போன்,டிவி,வானொலியை அணைத்து வைப்பது நல்லது/அவசியம்,
சொர்ண ஆகர்ஷண பைரவர் இணையப் பெருங்கடலில் கிடைக்கிறது.அதை பெரிய அளவில் ப்ரிண்ட் எடுக்கவும்.எடுத்து பிரேம் போட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ளவும்.
பூஜையறையை சுத்தப்படுத்தி,பத்தி,தசாங்கம் ஏற்றி வைக்கவும்.நீங்களும் குளித்து சுத்தமாக்கிக்கொள்ளுங்கள்.நைவேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பினை தயார் செய்து படையல் போட்டுக் கொள்ளுங்கள்.இவை அனைத்தும் 26.3.11 சனிக்கிழமை மதியம் 1.30க்குள் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின்வரும் மந்திரத்தை 330 முறை வாய்விட்டுச் சொல்லாமல்,மனதுக்குள் ஜபித்துவர வேண்டும்.முடியும் போது ஜபித்தவர் ஒரு தம்ளர் இளநீர் அருந்த வேண்டும்.அதன் பிறகு,சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தூபதீபம் காட்டி,இனிப்பை(சர்க்கரைப்பொங்கல்,டைமண்டு கல்கண்டு,)அருகிலிருப்போருக்கு விநியோகிக்கலாம்.
இப்படிச் செய்வதன் மூலமாகவும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் அருளைப் பெறலாம்.
வேலைப்பளு காரணமாக,இவற்றில் ஏதாவது ஒன்றை தயார் செய்ய முடியாவிட்டால் கூட,சொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தினை வைத்து 330 முறை ஜபித்தால் கூட போதுமானது.
ஓம் ஏம் ஐம் க்லாம்
க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோரணாய
அஜாமிளபந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
Submit link http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink website counter Inspirational Quotes [URL=http://travel.webshots.com/album/235131548KwTcMk][IMG]http://thumb8.webshots.net/t/20/20/3/19/32/235131932tzJfHq_th.jpg[/IMG][/URL] Embed as slideshow in MySpace, your blog or website Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com
Guru Purnima
-
This blog post gives an English rendering of a section of Maharajshree
Swami Akhandananda Saraswati's discourse on Guru Purnima. The selection
highlights t...
Five Minutes With Bob
-
This morning I woke up with an unusual luxury.
Time.
The post Five Minutes With Bob appeared first on 123Greetings Blog - Free
eCards, Card Message Ideas...
Greatness of Aani Thirumanjanam
-
Monday, 22nd June 2026 is Aani Thirumanjanam : Aani Thirumanjanam is a
special day (Uthiram Nakshtram) when an Abhishkam is performed for Lord
Nadaraja. ...
Happy Birthday- Ameesha Patel
-
****** Send for publishing your upcoming events-post
releases-celebrations-problems & Issues, etc. to E-mail:
info@dwarkaparichay.com ************* To r...
Honest Trailers - Justice League
-
Honest Trailers - Justice League
Somewhere between the awful Suicide Squad and the really good Wonder Woman,
there's a movie that is determined to be rig...
சோ - பெயர்க்காரணம்
-
எங்க அம்மா ராஜலட்சுமி. எல்லோரும் "ராஜம்மா' என்றுதான் கூப்பிடுவோம். அவரை
மாதிரி ஒரு பொறுமைசாலியைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்குப் பொறுமை.
தாய்வழிப் பாட்ட...
Preserving Orkut’s history
-
Today, we are bidding tchau to Orkut. But, as we announced at the end of
June, while the service may be going away, its history of connections and
conversa...
Picasa 3.9: Now with Google+ sharing and tagging
-
Posted by Chandrashekar Raghavan, Product Manager
Picasa 3.9, the latest update to the Picasa client, is ready for you to try
out! This update includes Goo...
Swayamvara Parvathi Homam
-
.
Swayamvara Parvathy Homam Dedicated to Goddess Parvathy. The divine mother
took the incarnation of Goddess Parvati in order to get married to Lord
Shiva....
No comments:
Post a Comment